MENU

Fun & Interesting

வெள்ளாட்டின் மீது வரும் மாயாண்டி || சத்திய வாக்கு || வியக்க வைக்கும் அதிசயம் || அத்தாமணி சுடலை

Video Not Working? Fix It Now

கொல்லங்குளம் ஸ்ரீ அத்தாமணி சுடலை ஆண்டவர் திருக்கோவில் கொடைவிழாவின் போது பல தலைமுறைகளுக்கு முன்பாக பலவேசக் கோனார் அவர்கள் அத்தாமணி மாயாண்டி சுடலையிடம் ஒவ்வொரு கொடைவிழாவின் போதும் உனக்கு நள்ளிரவில் 12 மணி க்கு விடப்படும் வெள்ளாட்டாங்கிடாய் மீது நான் அந்த கிடாய் மீது தண்ணீர் ஊற்ற மாட்டேன் கிடாயின் கால்களை பிடிக்க மாட்டேன் அதன் நெற்றியில் சந்தனம் குங்குமம் வைக்க மாட்டேன் மலர் மாலைகளை போட மாட்டேன் ஆனால் அந்த வெள்ளாட்டின் மீது நீ இறங்கி வந்து உணை கொடுக்க வேண்டும் அப்படி நீ கொடுத்தால் மட்டுமே தீபாராதனை செய்து கொடைவிழா நடத்துவேன் என அத்தாமணி சுடலை மாடசாமியிடம் பலவேசக்கோனார் அவர்கள் கேட்க அதற்க்கு அத்தாமணி சுடலையும் அவர் கேட்ட வரங்களை கொடுத்தார்.. அன்றிலிருந்து இன்று வரையிலும் அன்று நடந்த அந்த உண்மை சம்பவத்தின் சாட்சியாக இன்று வரையிலும் அவ்வாரே அந்த வெள்ளாட்டாங் கிடை விடப்படுகிறது அத்தாமணி மாயாண்டி சுடலையும் அந்த வெள்ளாட்டின் மீது வந்து உணை கொடுக்கிறார்.. Sri puliyadi YouTube channel #sripuliyadi#வெள்ளாட்டின்மீதுவரும்மாயாண்டி#வியக்கவைக்கும்#அதிசயம் Disclaimer: This channel Does not promote or Encourage Any illegal Activities, All contents provided by this channel. Copyright Disclaimer under section 107 of the copyright act 1976, Allowance is made for 'Fair Use' for purposes such as criticism, comment, News Reporting, Teaching, scholarship and Research.Fair use permitted by copyright statute that might otherwise be infringing non profit, Educational or personal use tips the balance in favour of fair use process.

Comment