2 மாத தொடர் பயிற்சிக்கு பிறகு மொடக்குறிச்சி கிராம இளைஞர்களின் பெருஞ்சலங்கை ஆட்டம் அரங்கேற்ற விழா 28-08-2023, திங்கட்கிழமை மாலை 08.00 மணியளவில் மஞ்சக்காட்டுவலசு விநாயகர் கோயில் திடலில் சிறப்பாக அரங்கேற்றம் செய்யப்பட்டது.