செஞ்சி வட்டம் கடகம்பூண்டி கிராமத்தில் உள்ள ' மாமேதை அம்பேத்கர் மக்கள் விழிப்புணர்வு இயக்கம்' சார்பாக நடைபெற்ற டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் 58 வது நினைவு நாள் நிகழ்ச்சியாக டிசம்பர் 20, 2014 அன்று கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
ஒருங்கிணைப்பாளர்: திரு. மணிபாலன், முனைவர் பட்ட ஆய்வாளர், சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரி, சென்னை.
வீடியோ: திரு. இளையராஜா முனைவர் பட்ட ஆய்வாளர், சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரி, சென்னை.