அய்யா உண்டு
26/12/2020
🙏 அய்யா வைகுண்ட சேனை🚩🙏 கோவை🙏
🙏 அன்புக்கொடி மக்களின் சங்கமம்.🙏
சிவகாண்ட அதிகாரப் பத்திரம் :
இரண்டாம் ,மூன்றாம் சட்ட:
🍁அடங்காத தவசதுதான் அதன் நஞ்சை அறிவீர்களா
🍁வயற்றுக்கு இரைதேடி வாறார்காண் அக்குருவும்
🍁எண்ணடங்காச் சொரூபத்திலேஅதில்என்சொரூபம்அங்குமுண்டு
🍁பிடித்தபிடி விடாது பேயாண்டி சொல்லுகிறேன்
இரண்டாம் ,மூன்றாம் சட்ட விளக்கம்:
🍁யார்க்கும் அடங்காத உயர்வான தவம் அதுவாகும் அத்தவத்தில் உண்டாகும்.
🍁அமுதத்தை நீங்கள் அறியமாட்டீர்கள் நாராயண குருவும் தமது வயிற்றுக்கு இரையாக அமுதம் வேண்டுமென்று தவமிருக்க அங்கு வருக்கின்றார்.
🍁இவ்வாறு அங்கேவரும் எண்ணில் அடங்கா உருவங்களிலும் எனது சூட்சும உருவம் கலந்திருக்கும்.
🍁அவர்கள் அமுதத்தைக் கண்டு கொள்ள தவத்தில் பிடித்த பிடி விடாது உறுதியுடன் இருக்கின்றனர்.
🍁இதைப் பேயாண்டியான நான் உண்மையுடன் சொல்லுகிறேன்
Second and third legal interpretation:
🍁That is the highest form of penance, which does not belong to anyone.
🍁You will not know the elixir. Narayana Guru also comes there to repent of wanting the elixir as prey for his stomach.
🍁Thus my subtle image would have been mixed in with the innumerable figures there as well.
🍁They are determined to catch the elixir in meditation to find the elixir.
🍁I'm telling the truth about this
அய்யா உண்டு🦋🙏🏻
அய்யா வைகுண்ட சிவபதி,கோவை.🦚🚩