MENU

Fun & Interesting

அய்யா வைகுண்டர்.ஏவல் சீவாய்மார் பாடல். பஞ்ச தேவர் உற்பத்தி

Video Not Working? Fix It Now

அய்யா உண்டு 26/12/2020 🙏 அய்யா வைகுண்ட சேனை🚩🙏 கோவை🙏 🙏 அன்புக்கொடி மக்களின் சங்கமம்.🙏 சிவகாண்ட அதிகாரப் பத்திரம் : இரண்டாம் ,மூன்றாம் சட்ட: 🍁அடங்காத தவசதுதான் அதன் நஞ்சை அறிவீர்களா 🍁வயற்றுக்கு இரைதேடி வாறார்காண் அக்குருவும் 🍁எண்ணடங்காச் சொரூபத்திலேஅதில்என்சொரூபம்அங்குமுண்டு 🍁பிடித்தபிடி விடாது பேயாண்டி சொல்லுகிறேன் இரண்டாம் ,மூன்றாம் சட்ட விளக்கம்: 🍁யார்க்கும் அடங்காத உயர்வான தவம் அதுவாகும் அத்தவத்தில் உண்டாகும். 🍁அமுதத்தை நீங்கள் அறியமாட்டீர்கள் நாராயண குருவும் தமது வயிற்றுக்கு இரையாக அமுதம் வேண்டுமென்று தவமிருக்க அங்கு வருக்கின்றார். 🍁இவ்வாறு அங்கேவரும் எண்ணில் அடங்கா உருவங்களிலும் எனது சூட்சும உருவம் கலந்திருக்கும். 🍁அவர்கள் அமுதத்தைக் கண்டு கொள்ள தவத்தில் பிடித்த பிடி விடாது உறுதியுடன் இருக்கின்றனர். 🍁இதைப் பேயாண்டியான நான் உண்மையுடன் சொல்லுகிறேன் Second and third legal interpretation: 🍁That is the highest form of penance, which does not belong to anyone. 🍁You will not know the elixir. Narayana Guru also comes there to repent of wanting the elixir as prey for his stomach. 🍁Thus my subtle image would have been mixed in with the innumerable figures there as well. 🍁They are determined to catch the elixir in meditation to find the elixir. 🍁I'm telling the truth about this அய்யா உண்டு🦋🙏🏻 அய்யா வைகுண்ட சிவபதி,கோவை.🦚🚩

Comment