100க்கும் மேற்பட்ட செடிகளை தான் வீட்டில் வளர்த்து வரும் இளம் பெண் | Malarum Bhoomi
சமீப காலத்தில் இளம் பெண்கள் தங்களின் வீடுகளில் பல வகையான செடிகளை வளர்த்து வருகின்றனர். சென்னை கீழ்கட்டளையில் வசிக்கும் சத்யபாலினி பத்மநாதன் அவர்கள் வீட்டு மொட்டை மாடி மற்றும் அல்லாமல் வீட்டை சுற்றி உள்ள அணைத்து இடங்களிலும் செடிகளை வளர்த்து வருகிறார் மேலும் இவர் வளர்த்து வரும் செடிகள் பல மருத்துவ குணங்கள் கொண்டது என கூறும் இவர் சொல்வதை கேட்போம் வாருங்கள்
#terracegarden #herbalplants #medicinalplant #makkaltv
For Updates Subscribe to: https://bit.ly/2jZXePh
Follow for more:
Twitter : https://twitter.com/Makkaltv
Facebook : https://bit.ly/2jZWSrV
Website : http://www.Makkal.tv