2023 ஆம் ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவின் சிந்தனை அரங்க நிகழ்வில் 07.08.2023 ஆம் தேதி கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் அவர்கள் 'மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்’ என்ற தலைப்பில் நிகழ்த்திய சொற்பொழிவின் முழு காணொலி...
#ilangaijeyaraj #spritual #sprituality #srilanka #divotion #divine #saivam #vainavam