கோவில்பட்டி மகிழ்வோர் மன்றத்தில் 25-06-2016 அன்று நடைபெற்ற 6-வது மாத கூட்டத்தில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர் "நகைச்சுவை இமயம்" சண்முக வடிவேலு அவர்களின் மகிழ்வுரை.