அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை 6.00 மணிக்கு “பொன்மாலைப்பொழுது” என்ற நிகழ்வில் பல்வேறு துறை சார் ஆளுமைகள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி வருகிறார்கள். 14.10.2017 (சனிக்கிழமை) அன்று இயக்குனர் ராஜூமுருகன் சிறப்புரையாற்றியுள்ளார் .. .