3-6-11 ஆகிய ஸ்தானங்களில் பாபகிரகங்கள் அமைய வேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது.
காரணம் ஜாதகன் தைரியசாலியாகவும், நல்ல வலுவான தேகம் உடையவனாகவும் வாங்குவான். எதிரிகளை வெல்லும். சுறுசுறுப்பாக வேலைகளைச் செய்து சம்பாத்தியம் செய்வான் என்று தெறிவிக்கப பட்டு உள்ளது.
இந்த 3 இடங்களில் ஒரு இடத்திலும் பாபகிரகங்கள் இருப்பது அவசியம்.
இந்த கருத்துக்களை விளக்கி இந்த வீடியோவில் பேசி வெளியிடுகிறேன்.
S. M. KALUKASALAM. M A ( Astro ) ,
Astrologer & Consultant ,
Whatsapp - 9994388077