MENU

Fun & Interesting

பொன்மாலைப் பொழுது (நிகழ்வு #32):சரித்திரத் தேர்ச்சி கொள்

Video Not Working? Fix It Now

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை 6.00 மணிக்கு “பொன்மாலைப்பொழுது” என்ற நிகழ்வில் பல்வேறு துறை சார் ஆளுமைகள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி வருகிறார்கள். 11.11.2017 (சனிக்கிழமை) அன்று கவிஞர் அ.வெண்ணிலா அவர்கள் "சரித்திரத் தேர்ச்சி கொள்" எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.

Comment