அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை 6.00 மணிக்கு “பொன்மாலைப்பொழுது” என்ற நிகழ்வில் பல்வேறு துறை சார் ஆளுமைகள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி வருகிறார்கள். 11.11.2017 (சனிக்கிழமை) அன்று கவிஞர் அ.வெண்ணிலா அவர்கள் "சரித்திரத் தேர்ச்சி கொள்" எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.