அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் பொன்மாலைப்பொழுது நிகழ்ச்சியில் வழக்கறிஞர் சுமதி அவர்கள் 16.12.2017 அன்று, " யானெதெற்கும் அஞ்சுகிலேன் " எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.