ஸ்ரீமத் பகவத் கீதை | 4வது அத்தியாயம் | ஸ்லோகம் - 20,21 | வகுப்பு 13
ஸ்லோகம் - 20
த்1யக்1த்1வா க1ர்மப2லாஸங்க3ம் நித்1யத்1ருப்1தோ1 நிராஶ்ரய: |
க1ர்மண்யபி4ப்1ரவ்ருத்1தோ1பி1 நைவ கி1ன்சி1த்1க1ரோதி1 ஸ: ||20||
ஸ்லோகம் - 21
நிராஶீர்யத1சித்1தா1த்1மா த்1யக்1த1ஸர்வப1ரிக்3ரஹ: |
ஶாரீரம் கே1வலம் க1ர்ம கு1ர்வன்னாப்1னோதி1 கி1ல்பி3ஷம் ||21||