உங்கள் ஆதரவுடன் 75 வது வாரம். தொடர் ஆதரவுக்கு மிக்க நன்றி🙏 🙏
காலமெனும் ஆழியிலும், காற்று, மழை, ஊழியிலும் சாகாது கம்பனவன் பாட்டு...அது தலைமுறைக்கு எழுதி வைத்த சீட்டு", என்றார் கவியரசு கண்ணதாசன். அப்படி நமக்காக கம்பன் எழுதி வைத்ததிலிருந்து , வாரம் ஒரு சீட்டை எடுத்துச் சிந்திக்கும் முயற்சி.
இவ்வாரத்திற்கான பாடல்
பாலகாண்டம் / கையடைப் படலம் / பாடல் எண் : 17
குருவின் வாசகம் கொண்டு. கொற்றவன்.
‘திருவின் கேள்வனைக் கொணர்மின், சென்று’ என.-
‘வருக என்றனன்’ என்னலோடும். வந்து
அருகு சார்ந்தனன். அறிவின் உம்பரான்.
#Tamil,#RamayanamStoryTamil,#KambaRamayanamTamil, #இராமாயணம், #RamayanamTamil, #KambaRamayanam , #ராமாயணம்