MENU

Fun & Interesting

கம்பராமாயணம் - வாரம் ஒரு பாடல் ( பகுதி - 77 ). ரெங்கபிரசாத் #கம்பராமாயணம் #kambaramayanam #Singapore

Video Not Working? Fix It Now

காலமெனும் ஆழியிலும், காற்று, மழை, ஊழியிலும் சாகாது கம்பனவன் பாட்டு...அது தலைமுறைக்கு எழுதி வைத்த சீட்டு", என்றார் கவியரசு கண்ணதாசன். அப்படி நமக்காக கம்பன் எழுதி வைத்ததிலிருந்து , வாரம் ஒரு சீட்டை எடுத்துச் சிந்திக்கும் முயற்சி. இவ்வாரத்திற்கான பாடல் பாலகாண்டம் / கையடைப் படலம் / பாடல் எண் : 21 அன்ன தம்பியும் தானும். ஐயன் ஆம் மன்னன் இன் உயிர் வழிக்கொண்டாலென. சொன்ன மா தவன் - தொடர்ந்து. சாயைபோல். பொன்னின் மா நகர்ப் புரிசை நீங்கினான். #Tamil,#RamayanamStoryTamil,#KambaRamayanamTamil, #இராமாயணம், #RamayanamTamil, #KambaRamayanam , #ராமாயணம்

Comment