நீதிபதிக்கு சல்யூட் | பூவை ஜெகன் மூர்த்தி | ADGP ஜெயராம் | திருமா | பா.ரஞ்சித்
17 வயது சிறுவனை போலீஸ் வாகனத்திலேயே கடத்திய வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் விசாரித்த விதமும் வழங்கிய தீர்ப்பும் பெருமைக்குரிய ஒன்றாக பார்க்கப்பட வேண்டும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் எந்த சமூகத்தை சார்ந்த தலைவராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். பட்டியலின சமூகத்திற்கான கட்சி நடத்தும் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி என்பதால் திருமா அவர்களும் இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களும் இப்போது மௌனமாக இருப்பது ஏன்? ஜெகன்மூர்த்திக்கு எதிராக கருத்து தெரிவிப்பார்களா?
#poovaijaganmoorthiyar #adgpjayaram #newstoday #justicevelmurugan #paranjith #thiruma