மாயாவின் / துருவங்கள் மாறலாம்... -
Dhuruvangal Maaralaam - Maya
‘
புத்தாண்டு கொண்டாட்டம், இரவு பார்ட்டி களைகட்டியிருக்க, தன் தோழி ரம்யாவின் வற்புறுத்தலின் பேரில் ப்ரணிதா அங்கு வந்திருந்தாள். சரியாக பன்னிரெண்டு மணியடிக்க வாழ்த்துக்களின் கொஷம் விண்ணைப்பிளந்துகொண்டிருக்கிறது.
கூட்டத்தில் ரம்யாவை தேடிக்கொண்டிருக்க, கௌதமன் தன் வலிமையான கரத்தால் அவளை கரம்பிடித்து கை குலுக்கி ‘புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்’ என்றதும், சற்று நிலைகுலைந்து அவன் மேல் சரிய, அதை தவறாக புரிந்து கொண்டவன் அவளை முத்தமிட விழைகிறான், கண நேரத்தில் சுதாரித்த ப்ரணிதா தன் காலணியால் அவன் காலை பலங்கொண்ட மட்டும் மிதித்து காயப்படுத்திவிட்டு தப்பித்துக்கொள்கிறாள்.
கயம்பட்ட கௌதமன் அவளை திருமணம் செய்து பழிவாங்க துடிக்கிறான். அறிவும் அழகும் சேர்ந்த ப்ரணிதா எப்படி அவனுடைய திட்டங்களை சமாளிக்கிறாள். முடிவில் இருவரில் யார் வென்றார்கள் என்பதை இக் கதையில் கேட்டு மகிழுங்கள்.,
Thanks:
Thanks to Pixabay
Thanks to Pexels
*** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** ***
Copyright Disclaimer under section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
*** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** ***
#kathainkural
(C) Kathain Kural