வேதமாகிய மரத்தில் பழுத்த பழமாக இந்த பாகவதம் இருக்கிறது , நமக்கு கலியுகத்தில் ...
சத்தியம், தானம், தபஸ், சௌசம் | ஜீவனும் தர்மமும் நித்தியமானது, மறுபிறப்பிலும் தொடரக்கூடியது
பஞ்சபாண்டவர்கள் பேரன் பரீக்ஷித்துக்கு பிராமணரின் சாபம் | பாண்டவர்களுக்கு பட்டாபிஷேகம்
போர் முடிந்த பிறகு ஸ்ரீ கிருஷ்ணருடன் அர்ஜுனனும் துவாரைக்கு போனார் | பத்ரிகாஸ்ரமம் - புனித தீர்த்த யாத்திரை விதுரர் , திருதராஷ்டிரன் , மனைவி காந்தாரி , குந்தி | பசுமாட்டின் நான்கு கால்களில் 3 கால்கள் வெட்டப்பட்டிருந்தன ஒரு காலில் நின்ற பாசுதேவதை - கலியுகம் நெருக்கிக் கொண்டியிருக்கிறது
Discourse on Srimad Bhagavatam - Holy Tirtha , Vidura, Dhritarashtra, Gandhari, Kunti - Evidence for Dharma Four by Sri Damodara Deekshithar at Sringeri Bharati Vidyashram, 21/11, Venkatanarayana Rd, Parthasarathi Puram, T. Nagar, Chennai, Tamil Nadu 600017
சொற்ப்பொழிவு ஸ்ரீமத் பாகவதம் -தர்மத்திற்கு ஆதாரம் நான்கு - ஸ்ரீ தாமோதர தீக்ஷிதர் இடம், சிருங்கேரி பாரதி வித்யாஷ்ரம், வெங்காதனாராயன சாலை, தி நகர், சென்னை-17
#விதுரர் #திருதராஷ்டிரன் #மனைவி #காந்தாரி #குந்தி
#SrimadBhagavatam ##ஸ்ரீமத்பாகவதம் #Vyasa #Sengalipuram
#சேங்காலிபுரம் #பிரம்மஸ்ரீ #வியாசர் #SringeriBharathiVidyashram #சிருங்கேரிபாரதிவித்யாஷ்ரம் #DamodaraDeekshithar #தாமோதரதீக்ஷிதர்