Sathy, Kamadhenu College Pattimandram - Part 3 | Devakottai Maharajan | Kovai Sathya Speech
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், காமதேனு கலை அறிவியல் கல்லூரியின் நிறுவனர் மற்றும் தாளாளர், கொங்கு செம்மல், திரு R. பெருமாள்சாமி அவர்களின் பவளவிழா சிறப்பு பட்டிமன்றம்... தலைப்பு: மனிதன் மகிழ்ச்சியாக வாழ்ந்தது, வாழ்வது, பண்பாடு கலாச்சாரம் எல்லாம் இருந்தது, பழைய தலைமுறையிலா? புதிய தலைமுறையிலா?
தலைமை: தேவகோட்டை மகாராஜன்
====================================
அணியினர்:
பழைய தலைமுறையிலே!
தூரன் K.R. மஞ்சுநாதன் மற்றும் ஸ்னேகாஸ்ரீ
புதிய தலைமுறையிலே!
கோவை சத்யா மற்றும் பாலாஜி ஆகியோர்...
பகுதி - 3
========
#ErodeMaMedia #KpyManjunath #KpySnekasri #DevakottaiMaharajan #KovaiSathya #Pattimandram