திருவள்ளூர் மாவட்டம், தேர்வாய்கண்டிகை தொழிற்பூங்காவில் உள்ள எஸ்.எல்.பி எத்தனால் தொழிற்சாலை வளாகத்தில், தமிழ்நாடு வேளாண்பல்கலையின் அனைத்திந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சி திட்டம் - மக்காச்சோளம் மற்றும் வேளாண் துறை இணைந்து, மக்காச்சோளம் சாகுபடி தொழில் நுட்ப கருத்தரங்கை நேற்று நடத்தின.
வேளாண் அதிகாரிகள் பானுமதி, கலாதேவி, கோவை வேளாண் பல்கலை சிறுதானியங்கள் துறை தலைவர் சிவகுமார் மற்றும் வேளாண் அதிகாரி மோகன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.#Maizecultivation #Cornproduction #SLBE #Ethanol #Dinamalar