திருவண்ணாமலை மாவட்டம் தானிப்படி கிராமத்தில் முற்போக்கு எண்ணமுள்ள திரு.ரேணுகோபால் என்கிற இளைஞர் தனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் தோட்டக்கலை துறையின் உதவியால் அரசு மானியங்களை பெற்று நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி காய்கறிகளை சாகுபடி செய்து அதை சந்தைப்படுத்தி இலாபமீட்டிவருவதோடு அந்த பகுதி விவசாயிகளுக்கும் முன் மாதிரியாக வழிகாட்டியாக திகழ்ந்து வரும் அவர் இந்த காணொளியின் மூலம் தன் அனுபவத்தோடு கூடிய கருத்துக்களை நம்மோடு பகிர்ந்துகொள்வதை காணலாம் வாருங்கள்..!!
#organicfarming #naturalfarming #iyarkaivivasayam #pomegranatefarming
For Updates Subscribe to: https://bit.ly/2jZXePh
Follow for more:
Twitter : https://twitter.com/Makkaltv
Facebook : https://bit.ly/2jZWSrV
Website : http://www.Makkal.tv