வலையபட்டி மஞ்சமலை அய்யனார் கோவில் வரலாறு | manjamalai ayyanar temple
#hindutemple #manjamalaiayyanar
#madurai
மதுரை கூத்தியார்குண்டுவில் இருந்து பன்றிகளை வேட்டையாட சென்ற அய்யனார் வலையபட்டியில் இருக்கும் மஞ்சமலையில் பன்றிகளை வேட்டையாடி விட்டு அங்கு இருந்த ஜமீன்தாரின் நிபந்தனையின் காரணமாக அந்த ஊரிலை தங்கி இப்போது அந்த மக்களை காத்து வருகிறார்.