தமிழகத்தில் உள்ள முக்கிய மாநகரங்களில் பல்வேறு துறையினர் கலந்துகொள்ளும், "கலைஞரின் புகழுக்கு வணக்கம்" தெரிவிக்கும் வகையில் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில், "கருத்துரிமைக் காத்தவர் கலைஞர்" என்ற தலைப்பில் ஆசிரியர் நக்கீரன் கோபால் உரையாற்றினார்.
Subscribe to Nakkheeran TV
http://bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: http://bit.ly/1Vj2bf9
Twitter: http://bit.ly/21YHghu
Google+ : http://bit.ly/1RvvMAA
Nakkheeran TV - Nakkheeran's Official YouTube Channel