நாட்டு ரக நெல்லில் இலாபமீட்டும் இயற்கை விவசாயி | Organic Farming | Paddy Cultivation | Malarum Boomi
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகேயுள்ள மானாம்பதி பகுதியை சேர்ந்த திரு.முகமது உமர் இயற்கை விவசாயத்தின் மீது கொண்ட நாட்டத்தால் குத்தகைக்கு நிலங்களை எடுத்து அதில் பாரம்பரிய நாட்டு ரக நெல்களையும் கீரை மற்றும் மூலிகை செடிகளையும் இயற்கை முறையில் பயிரிட்டு இலாபமீட்டிவரும் இவர் தனது அனுபவங்கள் மற்றும் கருத்துக்களை நம்மோடு பகிர்ந்து கொள்வதை இந்த காணொளியின் வாயிலாக காணலாம் வாருங்கள்..!!
#paddy #paddycultivation #organicfarming #iyarkaivivasayam
For Updates Subscribe to: https://bit.ly/2jZXePh
Follow for more:
Twitter : https://twitter.com/Makkaltv
Facebook : https://bit.ly/2jZWSrV
Website : http://www.Makkal.tv