சனி பார்வைக்கென தனி விஷேசங்கள் உண்டு. புராண கதைகளின் படி.. திருமணத்திற்கு பின் தன் இரு கண்களை கருப்பு துணியால் கட்டிக் கொண்டு எப்படி காந்தாரி வாழ்ந்தாளோ, அப்படி... சனியின் கண்களும் கட்டப்பட்டுத்தான் இருக்குமாம். அந்த துணிகளுக்கு இடையே கசிந்து வரும் பார்வை பட்டுத்தான்.. இத்தனை களேபரமும் நடக்கிறது.
Image Credit - https://pixabay.com
https://creativecommons.org/licenses/by/3.0/