MENU

Fun & Interesting

சித்திகள் பல செய்பவர்கள் சித்தர்கள்...| Siddhi Tharum Siddhargal 21/09/19

Makkal TV 20,633 6 years ago
Video Not Working? Fix It Now

திருஞானசம்பந்தர், திரு நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நான்கு பேர் சென்ற வழியில் செல்ல வேண்டும். இந்த நான்கு அருளாளர்களும், கடவுள் நிலையறிந்து அம்மயமானவர்கள். இந்த நான்கு பெருமக்களும் காட்டிய வழி முழுமுதற் பொருளாம் சிவபெருமானாரை வழிபடுவதே ஆகும். ஆதியும் அந்தமும் முதலும் முடிவும் பிறப்பும் இறப்பும் தாயும் தந்தையும் இல்லாதது எதுவோ அதுவே முழுமுதற் பொருள் அல்லது பெரும் தெய்வம் ஆகும், இத்தகைய ஒப்புயர்வற்ற சிறப்புடையவர் சிவபெருமானார் ஒருவரே. பிற தெய்வங்கள் எல்லாம் பிறக்கும் இறக்கும். Thirunanasamandhar Manikavasagar Sundarar SiddhiTharumSiddhargal Subscribe: https://bit.ly/2jZXePh Malarum Bhoomi: https://bit.ly/2k4hrne Twitter : https://twitter.com/Makkaltv Facebook : https://bit.ly/2jZWSrV Website : http://www.Makkal.tv More from Samaikalam Sapidalam: https://bit.ly/2m015g2

Comment