MENU

Fun & Interesting

மனசெல்லாம் மத்தாப்பு | சொல்வேந்தர் சுகிசிவம் | அறிவுத்திருக்கோவில் #sukisivam #sukisivamspeech

Video Not Working? Fix It Now

வாழ்க வையகம் குருவே துணை வாழ்க வளமுடன் அகவை 8இல் அறிவுத்திருக்கோவில் ... “மனசெல்லாம் மத்தாப்பு ” சிறப்புச் சிந்தனை உரை : சொல்வேந்தர் சுகிசிவம் ( தமிழ் கூறும் நல்லுலகின் தலைசிறந்த சிந்தனையாளர் - தமிழ்நாடு ) இடம் - யாழ்ப்பாணம் அறிவுத்திருக்கோவில் காலம் - 15.10.2024 நேரம் - காலை 10.00 மணி யாழ்ப்பாணம் அறிவுத்திருக்கோவிலில் தமிழ்நாட்டில் இருந்து வருகை தரும் தலைசிறந்த பேராசிரியர்களால் மனவளக்கலை யோகா பயிற்சிகள் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை 05 மணிக்கு ஆரம்பமாகி வெள்ளிக்கிழமை வரை நடைபெறும் அனைவரையும் பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம் தொடர்புகளிற்கு : அறிவுத்திருக்கோவில் இல.81. பிறவுண் வீதி, கொக்குவில். யாழ்ப்பாணம். 021 222 2772

Comment