மேம்பொருள் போக விட்டு மெய்ம்மையை மிகவு ணர்ந்து, ஆம்பரி சறிந்து கொண்டு ஐம்புல னகத்தடக்கி, காம்புறத் தலைசி ரைத்துன் கடைத்தலை யிருந்து,வாழும் சோம்பரை உகத்தி போலும் சூழ்புனல் அரங்கத் தானே.