பெரியார் திடலில் நடந்துகொண்டிருக்கும்(ஏப்18 - 27) சென்னை புத்தக சங்கமத்தில் கலந்துகொண்டு 'புதுக்கவிதை' என்ற தலைப்பின் கீழ் கவிஞர் வாலி பேசினார்.