MENU

Fun & Interesting

நான் பாட்டு எழுதாத நாளே இல்லை! Vairamuthu Speech on his birthday

Nakkheeran TV 280,963 7 years ago
Video Not Working? Fix It Now

புழுதிக்காட்டில் இருந்து புறப்பட்டு வந்த புதுக்கவிதை இது. கரடு முரடான கள்ளிக்காட்டை உலகறியச்செய்த பெருமைக்கு சொந்தக்காரர். கவிப்பேரரசு வைரமுத்து. தமிழ்த் திரையுலகை கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய தமிழால் ஆக்கிரமித்து வைத்திருப்பவர் வைரமுத்து. 1980-ம் ஆண்டு பாராதிராஜா இயக்கிய நிழல்கள் படத்துக்காக தன்னுடைய முதல் திரைப் பாடலை எழுதினார் வைரமுத்து. முதல் பாடலை இவர் எழுதிய அதே நாளில் இவருக்கு முதல் குழந்தையும் பிறந்தது. Subscribe to Nakkheeran TV http://bit.ly/1Tylznx www.Nakkheeran.in Social media links Facebook: http://bit.ly/1Vj2bf9 Twitter: http://bit.ly/21YHghu Google+ : http://bit.ly/1RvvMAA Nakkheeran TV - Nakkheeran's Official YouTube Channel

Comment