மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையில் குரு எதற்கு? | Why Guru in between God and Human? | Sadhguru Tamil
மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையில் குரு ஏன்? - அத்தனைக்கும் ஆசைப்படு-பாகம் 50A
கடவுள் மனிதனைப் படைத்தார். மனிதன் கடவுளை அடைய நினைக்கிறான். இந்த இருவருக்கும் இடையே குரு எதற்காக? அவருடைய வேலை என்ன? இயல்பான ஒரு கேள்வியாகத் தோன்றினாலும் அதைத் தயக்கத்துடனே ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் கேட்கிறார் சைவ தமிழ் பேராசிரியர் முனைவர் திரு.செல்வகணபதி அவர்கள். அவரது கேள்விக்கு வீடியோவில் சத்குரு அளிக்கும் விளக்கம் 'குரு' பற்றிய தெளிவைத் தருவதாய் அமைகிறது.
Click here to Subscribe for Sadhguru's latest Tamil videos
https://www.youtube.com/anandaalai
Find latest updates, photos & information on Isha Tamil Website
http://isha.co/tamil
Like us on Sadhguru Tamil Facebook page
https://www.facebook.com/SadhguruTamil
Follow us on Isha Foundation Tamil's Official Twitter page
https://twitter.com/IshaTamil