பாம்பன் சுவாமிகள் சமாதியில் என்ன நடக்கிறது ?
20ம் நூற்றாண்டில் வாழ்ந்த குமரகுருதாச பாம்பன் சுவாமிகள் . முருகனை நேரடியாக தரிசனம் செய்த மகான். 6666 பாடல்கள் முருகன் மீது பாடிய மிகப் பெரிய மகான். இவர் சமாதி சென்னை திருவான்மியூரில் அமைந்துள்ளது.
visit: www.dasarswami.com