பாடல் 1 … பேற்றைத் தவம்பேற்றைத் தவஞ்சற்று மில்லாத வென்னைப்ர பஞ்சமென்னும்சேற்றைக் கழிய வழிவிட்ட வா செஞ் சடாடவிமேல்ஆற்றைப்பணியை யிதழியைத் தும்பையை யம்புலியின்கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் க்ருபாகரனே.