MENU

Fun & Interesting

மாலைக்கு வாதாடிய மைந்தன் காத்தவராயன் கூத்து பாகம்-21

Kalai Tharisanam 14,421 lượt xem 1 year ago
Video Not Working? Fix It Now

தாயகத்தின் கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்குடன். கனடாவில் வசிக்கும் ,"சிவரூபன் கிருஷ்ணராசா" "ஜேந்தா- சிவரூபன்" ஆகியோர் எசிறப்பாக இக்கூத்தை அரங்கேற்றியுள்ளார்கள் புலம்பெயர்ந்து சென்றாலும் இதுபோன்ற நல்ல சிந்தனையோடு வாழும் இந்த குடும்பத்திற்கு எங்கள் kalai Tharisanam யூடியூப் சேனல் என்றென்றும் நன்றியோடுங்கள் மண்ணின் பாரம்பரிய கலையை அழிய விடாது காக்கவேண்டும் என்ற பேராவலுடன் எங்கள் கலைஞர் மீது கொண்ட அளவுகடந்த அக்கறையுடனும் இக் கூத்தை அரங்கேற்றி உள்ளார்கள். ஒரு மாத கால இடைவெளியில் வந்தாலும் நம் கலைஞர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு கலைஞர்களை ஒருங்கிணைத்து வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் கூறுகிறது இக்கூத்து காண அண்ணாவியார் வசீகரன் மற்றும் தேவன் ஆகியோர்...

Comment