#Puducherry #Prison #Organicfarming
புதுச்சேரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிறைக் கைதிகள் சிறைச்சாலையில் ஒருங்கிணைந்த பண்ணை அமைத்து இயற்கை விவசாயம் மூலம் காய்கறிகள் மற்றும் பழ வகைகளைச் சாகுபடி செய்வதுடன், ஆடு, மாடு, கோழி, முயல், புறா வளர்ப்பு என அசத்தி வருகின்றனர். அதுகுறித்து விளக்குகிறது இந்த காணொலி....
Credits:
Reporter: J.Murugan | Camera: A.Kuruzthanam | Edit: P.Muthukumar |
Producer: M.Punniyamoorthy
----------------------------
உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற எதுக்காக காத்திருக்கீங்க? இப்போதே இந்த லிங்க் மூலமா விகடன் ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க! https://vikatanmobile.page.link/Youtube