MENU

Fun & Interesting

நெருக்கமாக பயிர்கள் இருக்கும்போது களை என்ற சொல்லுக்கே இடம் கிடையாது..! | Uzhave Ulagu

Makkal TV 754 lượt xem 4 months ago
Video Not Working? Fix It Now

திருவண்ணாமலை மாவட்டம் தூசி நத்தக்கொல்லை கிராமத்தை சேர்ந்த மூத்த விவசாயி கன்னியப்பன் அவர்கள் மாட்டு சாணம், ஆட்டு சாணத்தை கொண்டு இயற்கை முறையில் பாரம்பரிய விவசாயம் செய்து வரும் இவரின் அடுத்த தலைமுறையினருக்கும் சொல்லிக்கொடுத்து இருக்கிறார். அவரின் மகன் எள், நிலக்கடலை போன்ற பயிர்களை சாகுபடி செய்து வருகிறார். இவரின் கருத்துக்கள் மற்றும் அனுபவங்களை பார்ப்போம்.

#naturalfarming #Paddy #makkaltv

For Updates Subscribe to: https://bit.ly/2jZXePh

Follow for more:
Twitter : https://twitter.com/Makkaltv
Facebook : https://bit.ly/2jZWSrV
Website : http://www.Makkal.tv

Comment