குறிஞ்சி மகளிர் சிந்தனைக் களம் 14-3-2029 அன்று கோவையில் நடத்திய உழைக்கும் மகளிர் நாள், சாவித்திரி பூலே பிறந்தநாள் விழா மற்றும் குறிஞ்சி முதலாம் ஆண்டுவிழா என முப்பெரும் விழாவில் வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்கள் ஆற்றிய சிறப்புரை.
நன்றி: குறிஞ்சி மகளிர் சிந்தனைக் களம்
சா.கதிரவன், அறிவுச்சோலை, கோவை
ஒளிப்பதிவு: ஸ்டாலின் ராஜா, கோவை
காணொளி கிடைக்க உதவியவர்: திவிக தோழர் நிர்மல்குமார்