சிவஞானபோதம் ரௌரவ ஆகமத்தின் மொழிபெயர்ப்பு என்பது பொய்யுரை என்பதை விளக்குகிறார் கலாநிதி. இராமகிருஷ்ணன் சிவகுமார் அவர்கள். கருவிலே திருவுடைய மெய்கண்ட நாயனார் சிவஞானபோதத்தினை திருவருள் துணையுடன் எமக்கு முதல் நூலக தந்தார் என்பதே உண்மை.