மாயாவின் மலர்வாய் மலர்வாய் மலரே...
Malarvaai Malarvai Malare... / MAYA / Full Novel
இளம் வயதிலேயே தங்களுடைய பாரம்பரிய கல்வி நிறுவனத்தின் தாளாளராக நியமிக்கப்பட்ட நித்தின் குமார். அந்த பள்ளியின் ஆண்டுவிழாவில் கலைநிகழ்ச்சிகளிலும், கல்வியிலும் சிறந்து விளங்குபவர்களுக்கு பரிசுகள் வழுங்க காத்திருக்கிறான். முதல் மதிப்பெண்கள் தியாவின் அழகும் அறிவும் அவன் இதயத்திலும் முதல் இடத்தைப் பிடித்து விடுகிறது. அவளுடைய கல்வி அவனுடைய மேற்படிப்பு போன்ற காரணங்களால் அதை செல்லாமல் விடுகிறான். தன்னுடைய வெளிநாட்டு மேற்படிப்பிற்கு பின்பு நாடு திரும்பியவன் தன் காதலை தொடர முற்படுகிறான். தேடி அடைகிறான், அவள் தற்சமயம் கொண்டிருக்கும் மனநிலையை அறிந்து தள்ளி நின்று காதல் வளர்க்கிறான். அவர்களுடை மேன்மையான காதல் அவர்களை சேர்த்த விதத்தை கதையின் குரலில் கேட்டு மகிழுங்கள்.
Thanks:
Thanks to Pixabay
Thanks to Pexels
*** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** ***
Copyright Disclaimer under section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
#kathainkural
(C) Kathain Kural